லண்டன்

காற்றில் ஏற்பட்ட தீவிர மாற்றத்தால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் இருந்த 211 பயணிகளில் 41 பேர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் என எஸ்ஐஏ தெரிவித்துள்ளது.
லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம், காற்றில் ஏற்பட்ட தீவிர மாற்றத்தால் பாதிக்கப்பட்டது. அதில் 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் மாண்டதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: போனில் பேசிக்கொண்டே அரளிப் பூவை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
லண்டன்: லண்டன் மாநகரின் மேயராக மூன்றாவது முறையாக சாதிக் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லண்டன்: லண்டனில் நடந்த வாள்வீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த 14 வயது சிறுவனின் விவரங்களை வெளியிட்ட பிரிட்டிஷ் காவல்துறையினர், சந்தேக நபர் மீது கொலைக் குற்றச்சாட்டுடன் மற்ற குற்றச்சாட்டுகளும் சாட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.